விழி நீர் காணிக்கை அமரர் உயர்திரு சுந்தரமூர்த்தி
கொழும்பு பல்கலைக் கழக கணனிப் பாடசாலையின் 2004 / 2005 கற்கையாண்டில் கணனி விஞ்ஞான இளமானி பட்டப்படிப்பில் எம்முடன் இணைந்த பிரதீபா அவர்களின் பாசமிகு தந்தை திருவாளர் சுந்தரமூர்த்தி அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை 31-10-2014ம் திகதி அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார். இறுதிச் சடங்குகள் நாளை ஞாயிற்றுக்கிழமை 02-11-2014 அன்று கோப்பாயில் உள்ள அன்னாரின் உறைவிடத்தில் நடைபெறும். அன்னாரின் குடும்பத்தினரின் துயரில் நாங்கள் பங்கேற்று அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்
2004 / 2005ம் வருட மாணவர்கள்.
|